Pick your city
Explore the Tamil online world - news,blogs and a lot more in Tamil
உங்கள் வலைப்பூவை பார்த்தேன். அருமையாகவும் அழகாகவும் உள்ளது. வாழ்த்துகள். உங்களுக்காக ஒரு சின்னபரிசு ...
அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் என்ற இனிமையான பாடல் நான் சொன்னதே சட்டம் என்ற படத்தில் வருகிறது. இந்தபாடலில் பாலுஜியுடன் திருமதி.ஆஷா......
பிறிதொரு நாளில் கன்னத்து லிப்ஸ்டிக் முத்தம் அழிக்க முயற்சித்தது மழை பிறிதொரு நாளில் கண்களின் நீர்த்தாரைகளை மறைத்துக் கொண்டோடியது மழை ......
ஆண்டாள் திருப்பாவையில் 'குறையொன்றுமில்லாத கோவிந்தா' என்கிறாள். சாதாரண மனிதனுக்குக் குறைபட்டுக்கொண்டிருக்கும் குணம் உண்டு.ஆனால்......
அசோக் நகர் காவல் நிலையம் : சென்னை மாலை 6 மணி. “யோவ்.. இந்த சைக்கோ எவன்யா ? பொழுது சாஞ்சாலே மனுஷனுக்கு மண்டை காஞ்சு போயிடுது. அவன் மட்டும் என் கைல......
உலகம் எங்கும் கணினி புரட்சியை ஏற்படுத்திவரும் பாரத மக்களின் மீது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். உலகின் ஆக முக்கிய கணினி நகராக......
இன்றைய குண்டுவெடிப்பு சேதம் குறைவுதான் ஒரே ஒரு பெண் மட்டும் இறந்தாள் அலட்சியமாய் சொல்லும் அரசாங்கத்திற்குத் தெரியுமா? பிணத்தின் முன்......
உங்கள் வலைப்பூவை பார்த்தேன். அருமையாகவும் அழகாகவும் உள்ளது. வாழ்த்துகள். உங்களுக்காக ஒரு சின்னபரிசு ...
அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் என்ற இனிமையான பாடல் நான் சொன்னதே சட்டம் என்ற படத்தில் வருகிறது. இந்தபாடலில் பாலுஜியுடன் திருமதி.ஆஷா......
பிறிதொரு நாளில் கன்னத்து லிப்ஸ்டிக் முத்தம் அழிக்க முயற்சித்தது மழை பிறிதொரு நாளில் கண்களின் நீர்த்தாரைகளை மறைத்துக் கொண்டோடியது மழை ......
ஆண்டாள் திருப்பாவையில் 'குறையொன்றுமில்லாத கோவிந்தா' என்கிறாள். சாதாரண மனிதனுக்குக் குறைபட்டுக்கொண்டிருக்கும் குணம் உண்டு.ஆனால்......
அசோக் நகர் காவல் நிலையம் : சென்னை மாலை 6 மணி. “யோவ்.. இந்த சைக்கோ எவன்யா ? பொழுது சாஞ்சாலே மனுஷனுக்கு மண்டை காஞ்சு போயிடுது. அவன் மட்டும் என் கைல......
உலகம் எங்கும் கணினி புரட்சியை ஏற்படுத்திவரும் பாரத மக்களின் மீது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். உலகின் ஆக முக்கிய கணினி நகராக......
இன்றைய குண்டுவெடிப்பு சேதம் குறைவுதான் ஒரே ஒரு பெண் மட்டும் இறந்தாள் அலட்சியமாய் சொல்லும் அரசாங்கத்திற்குத் தெரியுமா? பிணத்தின் முன்......
சுப்புடு ‘பலான’ என்ற வார்த்தையின் வரலாற்றை தோண்டி எடுக்கப்பார்கிறார் . ஆனால், பெரியவர்கள் சொல்லும் நதி மூலம், ரிஷி மூலம் ஆகியவற்றை ஆராய கூடாது என்ற பழமொழி போல், தற்போதைய கல்லூரி அகராதியில் இருக்கும் வார்த்தைகளுக்கு மூலம் தேடுவது நல்லதா? சைக்கிள் கேப்-இல் குருவி படத்தின் பாடலையும் பற்றி பேசுகிறார். இப்படி எங்காவது ‘பலான’ ...
கீத்துக்கொட்டாயில ் குருவி பாட வாய்ப்பில்லை போல தெரிகிறது! ஒன்னு விஜய் சொல்லி இருக்கனும் இல்லாட்டி, தரணி சொல்லி இருக்கனும். என்னான்னு? ATMல குத்து பத்தலைன்னு ரசிகர்கள் புலம்பறாங்கன்னு, அதான் இந்தப் படத்துல எங்கே பார்த்தாலும் குத்து....
அம்பி தான் கல்லூரி ஆசிரியராக இருந்த காலத்தில் “பிலிம்” காட்டிய அனுபவத்தை நினைவு கூறுகிறார். மாதம் ஒரு கிலோ லயன் டேட்ஸ்(பேரீச்சம்பழம்) சம்பளத்துக்கு நான் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிணி மாணவர்களோடு சேர்ந்து நானும் லெக்சரர் என்ற பெயரில் நான் படித்த காலத்தில் சாய்ஸில் விட்ட பாடங்களை மறுபடி படித்து, நடத்தி கொண்டிருந்த போது நடந்த நிகழ...
ப்ளாகேஸ்வரி-யின் விளம்பர விளக்கங்கள் (விமர்சனம்) பெரும்பாலும், விளம்பரப்படங்களை பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்களை கற்றுத்தரும்். இங்கே அவர், சென்ற ஆண்டின் மிகவும் விவாதிக்க பட்ட விளம்பர படத்தை பற்றியும்,அந்த விளம்பரப்படத்தின் அடுத்த அத்தியாயம் பற்றியும் படத்தின் இயக்குனரோடு ஒரு சந்திப்பில் தான் கற்றதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்....
கல்யாணம் ஆகியும் பிரும்மசாரி போல அம்பிக்கு படித்து பட்டம் வாங்கிய பிறகும் பரீட்சை தொல்லை விட்டபாடில்லை!! என் ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதால், நான் படிச்சது மட்டும் தான் பரீட்சைக்கு வரும்! என நான் சொன்னதை இரண்டு ஆண்டுகள் வரை நம்பிய நண்பர்களும் உண்டு. அப்ப மூனாம் ஆண்டு என்ன ஆனது?னு நீங்க பின்னூட்டம் போடலாம். அந்...
இப்படி போஸ்ட் வரும்ன்னா அடிக்கடி பர்ஸ் தொலைந்து போய் திரும்பக் கிடைக்கக் கடவது … K750i சோனி எரிக்சன் மொபைல் கறுப்பு ஜெல் பேனா நான்கைந்து விசிட்டிங் கார்டுகள் தம்பியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ராம மந்திரத்துடன் கூடிய நாமக்கல் ஆஞ்சனேயரின் படம் டிசைனர் புடவைகளை பெட்ரோல் வாஷிற்கு கொடுத்ததற்கான ரசீது மிளகு சைஸ் கறுப்பு ஸ்டிக்கர் பொ...
அரசு பள்ளி ஒன்று தலைமையாசிரியரின் முனைப்பால் கான்வென்ட் ரேஞ்சுக்கு முன்னேறியிருப்பதைப் பற்றி வந்த தகவல்களைப் பதிந்திருக்கிறார் நல்லது நடக்கட்டும் இவன். இதுமாதிரி எல்லா துறைகளிலும் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...
ஒரு சீரிய திரைப்படத்திலோ நெடுந்தொடரிலோ கூடக் காணப்படாத உணர்ச்சிக் குவியல் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பில் கிடைத்தது பாரதமக்கள் செய்த பாக்கியம்! நம்பிக்கை வாக்கெடுப்பு அணுசக்தி ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பாக உருவகப்படுத்தப்பட்டதுதான் காமெடி. 541 பேரில் எத்தனை பேர் நிஜமாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிரானவர்கள்? ஜன்மவைரி அமெரிக்கா என்ற ஸ்மரணையோடு மட்டு...
துப்பாக்கி வெடித்தபோது நான் பெட்டியை தள்ளுவண்டிக்குள் தள்ளிக்கொண்டிருந்தேன். வெடிச்சத்தம் கேட்டதும் அனிச்சையாக கீழே கவிழ முற்பட்டபோதுகூட நான் தான் இதற்குக் காரணம் என்பது தெரியவில்லை. அவ்வளவு குண்டான பாதுகாப்பு அதிகாரி வேகமாக ஓடிவந்தது, சந்தர்ப்பம் தெரியாமல் சிரிப்பு வந்தது. என்னை நோக்கி கையை மேலே தூக்கு என்றான். நான் தூக்கினேன். உங்களைச் சொல்லவில்ல...
நம்ம மக்களுக்கு, கமல்ஹாசனைத் தெரியுது, டாக்டர் விஜய் ஐத் தெரியுது ஏன் வாட்டாள் நாகராஜைக்கூடத் தெரியுது - ஆனா பொது ஜனத்தைத் தெரியலைங்க! என்னாதான் மாசத்துக்கு லட்சத்துக்கு நூறு இருநூறு கம்மியா வாங்கற பொட்டி தட்டற தொழில்லே இருந்தாலும் இப்படியா? மறுகாலனீய ஏகாதிபத்திய சிந்தனாமுறையின் இருத்தலியல் சாராக் கற்பனாவாதம் முத்திப்போச்சு போல! சரி சரி எங்கேயும் ...
குவிஸ் போட்டிக்கு எல்லாரும் அளித்து வரும் பேராதரவுக்கு நன்றி. சிலர் இந்தப்பதிவு பளாஷின் அளவு காரணமாக, சரியாகத் தெரியவில்லை எனக்கூறி உள்ளீர்கள். இங்கே இருந்து , இந்த ப்ளாஷை நேரடியாக, முழு அளவில் உங்கள் உலாவியில் பார்க்க முடியும். பார்த்து பின்னூட்டங்களை இங்கே மட்டும் அளிக்கவும், இந்தப்பதிவில் வேண்டாம். பின்னூட்டங்களை உடனுக்குடன் பதிப்பிப்பதில் பிரச்...
அப்பப்போ ஒரு மெகா ப்ராஜக்ட் எடுத்துக்கிட்டு மண்டைய உடைச்சுக்காட்டி பொழுது போகாது எனக்கு. கனவிலும் வரக்கூடாத தமிழ்மணத்துக்கு அப்புறம் வேற எதுவும் பெரிசா தோணலையேன்னு கவலையோட உக்காந்துக்கிட்டிருந்தப்ப மின்னல் மாதிரி அடிச்சுது ஒரு யோசனை. உடனே நண்பர்கள் கிட்டே சாட்டி, அதை மெருகேத்தி, ப்ளாஷ் ஆக்கி உங்க முன்னாலே வச்சிருக்கேன். கான்சப்ட் என்னன்னா (இந்தக் க...
இந்தக் கேள்வி விளையாட்டு தேன்கூடு சுடர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போது மாட்டவில்லை. என்னடா இது என்னை மட்டும் யாரும் கேள்வி கேக்க மாட்டேங்கறாங்களே? தானே கேள்வி தானே பதில் ஆரம்பிச்சுடவேண்டியதுதானா எனத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவேளையில் ச சங்கர் அன்புடன் கேள்வி கேட்க, இதோ பதில்கள். 1. வலைப்பதிவு ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் திடீரென்று நான் ...
கண்டேன் சீதையை பாணியில் முதல்வரி சொல்லிவிடுகிறேன் : படம் பிரமாதம், அவசியம் தியேட்டரில் பார்க்கவேண்டும். முதலில் பாராட்ட வேண்டியது திரைக்கதையை. வாஷிங்டன் டோக்கியோ சிதம்பரம் பாண்டிச்சேரி வேளாங்கண்ணி சென்னை என வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல் பயணிக்கும் ஒரே மெகா துரத்தல்தான் கதை என்றாலும் அதை எந்த விலகலும் இல்லாமல் சுவாரஸ்யம் குறையாமல் எந்த லாஜிக் சம்மந்தப்பட...
ரவி ஸ்ரீனிவாஸ் கேட்கக் கூடாத கேள்விகள் -:) கேட்டிருக்கிறார். பாஸ்டன் பாலாவிடம் - 1. நீங்கள் இடும் இடுகைகளின் எண்ணிக்கையை தாக்குப்பிடிக்க முடியாமல் டிவிட்டரின் சேவை வழங்கிகள் அடிக்கடி திணறுவது உண்மையா? அரசியல்வாதி போல் இதற்கு பதில் சொல்வது நடைமுறை. சிம்புவின் தொல்லைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நயனின் கலைச்சேவை பாதிக்கப்பட்டது என்றால் அது சினிமா...
அடுத்த யுகப் புரட்சிக்குள் நுழைய நீங்கள் தயாரா? இந்தியாவில் சற்றேறக்குறைய பத்து மில்லியன் வலை இணைப்புகள் இருக்கின்றன. செல்பேசி சந்தாதாரர்கள் எவ்வளவு? நிறைய என்பது உங்களை சுற்றிப் பார்த்தாலே தெரியும். எண்ணிக்கை எம்புட்டு என்று எண்ணிப் பார்த்தால் 250 மில்லியனைத் தாண்டி ஏவுகணைப் பாய்ச்சலில் ஏறுகிறது. மாதந்தோறும் கிட்டத்தட்ட பத்து மில்ல...
மேலும் விவரங்களுக்கு : காலச்சுவடு நூறாவது சிறப்பிதழ்
அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். ஒரு மாற்றிதழுக்கான முயற்சியாக மே ஒன்று முதல் "மணல் வீடு" என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம். கலை, இலக்கியத்தோடு மட்டும் நில்லாது நாட்டார்வழக்கியல்,விளிம்பு நிலை வாழ்வியல் என இன்னும் பல கூறுகளை - தமிழ் நிகழ் உலகம் அதிகம் தொடாத இடங்களை பதிவு செய்யும் முனைப்போடு "மணல் வீடு" இயங்க...
கங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும் இணையத்தில் கிடைக்கப்பெற்ற அந்த வார கல்கியின் இரண்டொரு பக்கங்களை அச்சுப் பிரதி எடுத்து வந்திருந்தேன். தவறுதலாக தரையில் விழுந்திருந்தது. இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஓடி வந்தாள். இலையுதிர் மரங்களில் இருந்து விழும் வண்ணம் மாறிய இதழ்களை கவனியாமல் அவசரமாக ஓடும் நதி போல் அவற்றை மிதித்துக் கொண்டே அன்றைய தினத்தில் நடந...
தேன் - தோணித்துறைகளும் மதுக்கிண்ணங்களும் நன்றி : தமிழோவியம் தேன் என்பது சிறில் அலெக்ஸ் வைத்திருக்கும் வலைப்பதிவின் பெயர். கணிப்பொறியில் கிடைக்கும். அதே போல் அரிதான இன்னொரு அமிர்தம் புட்டியில் கிடைக்கிறது. அந்த வஸ்துவின் பெயர் அப்சிந்த் (Absinthe). 'செய்ய முடியாது. பருக இயலாது' என்று தடா போட்ட அமெரிக்காவில் நேற்றுதான் புழங்க ஆரம்பித்திருக்கி...
-வாசுகி கணேசானந்தனின் Love Marriage ஐ முன்வைத்து- அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுதல் பற்றி எட்வேர்ட் ஸயீட் Representations of the Intellectual நூலில் ஒரு அத்தியாயம் முழுதும் விரிவாகப் பேசுகின்றார். விமர்சனங்களை வெளிப்படுத்தவும் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் தயங்கும் எந்தவொரு சமூகமும் தனக்கான வீழ்ச்சியை நோக்கிப் போகத்தான் செய்கின்றது. ...
புறக்கணிப்புக்களை புகழ்ச்சியைப் போல ஒருகணம் உள்வாங்கி உதறித்தள்ளும் சித்தர்கள் பித்தந்தெளியும்போதெல்லாம் கசப்பினால் தம்வாழ்வின் மீதியை நிரப்புகின்றார்கள் ஏணியும் பாம்புமான பரமபத ஆட்டத்தில் சிலவேளைகளில் ஏணியில் ஏறுவோரை பாம்பின் சீறும் நாவுடன் அல்லது சுழன்றடிக்கும் வாலுடன் கீழிறக்கி உதைக்கும் வன்மத்துடன் அலைபவர்க்கு பாம்பாகி பல்மிருகமாகும் இருபிறப்பு...
எல்லாமே சதுரங்க ஆட்டந்தான் காய்களை நகர்த்தா பேரமைதியில் அடுத்தெந்த நகர்வென அவதானிப்பதிலும் எதிர்பார்க்காத்தருணத்தில் திடீர்த்தாக்குதல் நடத்தி குதூகலிப்பில் நீயெனது காய்களை வெட்டுவதும் உனது வீரர்களை ஆட்டத்திலிருந்தகற்ற வன்மத்துடன் நான் பின்தொடர்வதுமென ஒரு ஆட்டம் போலத்தானிருக்கிறது போரும். வெற்றி தோல்வி அல்லது ...
-எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் நாவலை முன்வைத்து- அவிழ்க்க முடியாத புதிர்களும், சிக்கல்களும் நிறைந்த மர்மங்கள் பெருகும் வெளியாகத்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இருக்கின்றது. வாழ்தல்/வாழ்க்கையின் அர்த்தம் என்னவாக இருக்குமென சிந்திக்கத்தொடங்கி முகிழ்ந்த இருத்தலியமும், தனக்கான புதர் அடுக்குகளில் சிக்கிக்கொண்டு இன்னமும் கேள்வியை ஆ...
( காலம், இதழ்-30 -எஸ்.பொ சிறப்பிதழில்- வெளிவந்தவை) சேற்றில் சேமிக்கப்படும் நேசத்தின் கதகதப்பு சிக்கலான ஆட்டமொன்றின் புதிர்களாகும் நாம் நிசங்களை சுவரிலேறும் எறும்புகள் இழுத்துச்செல்வதை கனவுகளெனப் பெயரிட்டோம் சரசரவென்று வாழையைப்போல வளர்ந்த நமது அறிதல் எல்லா விரிசல்களும் சிறுவதிர்வில் தொடங்குவதான வரிகளை வாழை பொத்தியாய் வெளித்தள்ளியவோர் பருவமழைநாளில்...
-ழான் போத்ரியாரின் The Spirit of Terrorism & Other Essays தொகுப்பை முன்வைத்து- நாமின்று நான்காவது உலகப்போர்க் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதாக ழான் போத்ரியார் கூறுகின்றார். முதலாவது உலகப்போரும், இரண்டாவது உலகப்போரும் நேரடியான செவ்வியல் போர் முறைகளைக் கொண்டதுபோலவன்றி மூன்றாம் நான்காம் உலகப்போர்கள் வேறு முறையில் நிகழ்ந்தன/ நிகழ்ந்துகொண்டிருக்...
சிறுவர்களுக்கான புத்தகங்கள் இப்போது எந்தளவில் வெளிவந்துகொண்டிருக்கின்றன என்று அவ்வப்போது யோசித்துப் பார்ப்பதுண்டு. தமிழில் வந்த அம்புலிமாமா, கோகுலம், இரத்தினபாலா, ராணி கொமிக்ஸ் (காமிக்ஸ்), முத்து கொமிக்ஸ், லயன் கொமிக்ஸ், மற்றும் வாண்டு மாமா, அழ. வள்ளியப்பா(?) போன்றவர்களின் நூற்களோடு, ராதுகா பதிப்பகத்தால் மிக நேர்த்தியாய் பதிப்பிக்கப்பட்ட ...
?? ???. ??? ????? ??????? ??? ?????????. ????? ????????. ??? ?? ????? ????? ?? ?? ????. ??? ?????? ???? ????? ????? ??? ??? ??? ??? ??? ??? ?????? ??????, ? ?????? ?????? ??? ??? ??????? ?? ??? ?? ???...
Want to submit a bookmark?
* - required
